கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5இ320 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.


நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ்
நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன்இ அரசாங்கம் இந்தத் திட்டத்தை
முன்னெடுத்துள்ளது.

