Monday, December 15, 2025
https://thaaitv.com/
Homeஇலங்கைசாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு

சாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் அமைந்துள்ள
வீடு ஒன்றில் நேற்று அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வீட்டில் வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில்
குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments