Thursday, February 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பிலீடுபட்ட ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பிலீடுபட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து,  அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது,  தோட்டத் தொழிலாளர்கள்
அவரை உற்சாகமாக வரவேற்றதுடன்இ தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக
நன்றியையும் தெரிவித்தனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள்,
‘எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை
நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
அவர்கள்தான்’ எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments