ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாமென அவுஸ்திரேலியப் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மக்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் எரிபொருளைப்
பயன்படுத்துமாறும், முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

