இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி
காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும்இ வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர்
உடைப்பு எடுத்துள்ள நிலையில், குறித்த பகுதியில் வௌ்ளம் அபாய நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

