முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம்
வழங்குவதற்காக ரம்புக்வெல்ல இன்று காலை இலஞ்ச ஆணையத்திற்கு
சென்றிருந்தநிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

