புத்தளம் சேராக்குழி பகுதியில் போதை மாத்திரைகள் காட்டினுல் மறைத்து வைத்திருந்ததாக தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய தேடுதல் நடவடிக்கையின் போது போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது இரண்டு பெட்டிகளில் 3548 காட் வீதம் 35470 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என கடற்படையினர் தெரிவித்தனர்.
எவரும் கைது செய்யப்படவில்லஒயெனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைலளை அழிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர் இதன் போது தெரிவித்தன.

