Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஈழத்தின் மூத்த படைப்பாளர் யோகேந்திரநாதன் காலமானார்

ஈழத்தின் மூத்த படைப்பாளர் யோகேந்திரநாதன் காலமானார்

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்த
மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்.

யாழ்ப்பாணம்இ வடமராட்சிஇ கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகேந்திரநாதன் (வயது 80) இன்று நீர்வேலியில் காலமானார்.

1960 களில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுத்த அவர் தன் வாழ்நாளின் கடைசி வரை  எழுத்துலகில் பிரகாசித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments