Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபதுளையை உலுக்கிய கோர விபத்து

பதுளையை உலுக்கிய கோர விபத்து

தெஹியத்தகண்டிய சிறிபுரவில் இருந்து பதுளை வரை பயணித்துக் கொண்டிருந்த
தெஹியத்தகண்டிய டிப்போவுக்கு சொந்தமான லங்கம பேருந்தொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்று மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர்
காயமடைந்துள்ளதாகவும் ப வெள்ளதுறைகே ஜேம்ஸ் என்ற 79 வயதுடைய
நபரே உயிரிழந்துள்ளதாகவும் துளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள வளைவில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக ஒரு வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments