Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசேருவில படுகொலை: 38வது ஆண்டு நினைவேந்தல்

சேருவில படுகொலை: 38வது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை சேருவில படுகொலையின் 38வது ஆண்டு நினைவு தினம்
வெருகல் பூமரத்தடிச்சேனை பகுதியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி  , விளக்கேற்ப்பட்டதுன்
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments