Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவு

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தளுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான,  கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில்,  அது இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments