மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் ஜனாதிபதி தேர்தலுக்கான
தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றது.
மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.சோமநுவரயின் கண்காணிப்பில்
இவ்வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெற்றது
இதன்போதுஇ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

