Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் மாவீரர் துயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகள்

யாழில் மாவீரர் துயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில்
இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு பணிகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முதற்கட்டமாக இன்றையதினம்(01) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக
துப்பரவுப் பணி இடம்பெற்றது.

இந்த துப்பரவு பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்
செல்வராஜா கஜேந்திரன்இ கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments