Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமதியம் 12 மணி வரையான நிலவரப்படி வாக்குப்பதிவு வீதம் 30% 

மதியம் 12 மணி வரையான நிலவரப்படி வாக்குப்பதிவு வீதம் 30% 

இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி,  தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30%  ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு
ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என
தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

கொழும்பு – 28%
கேகாலை – 33%
திகாமடுல்ல – 31%
புத்தளம் – 30ம%
அநுராதபுரம் – 30ம%
பொலன்னறுவை – 34%
பதுளை – 36%
இரத்தினபுரி – 30 %
மன்னார் – 40 %
திருகோணமலை -36%
காலி – 35%
மாத்தறை – 42%

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments