கிளிநொச்சி மாவட்டம்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகளின்
படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3, 040 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1, 511 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1, 349 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 508 வாக்குகள் – 1 ஆசனம்.

