Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவல்வெட்டித்துறையில் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

வல்வெட்டித்துறையில் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்
வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து
சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்இ முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும்
காய்ச்சி பரிமாறப்பட்டது.

இந் நினைவேந்தலில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
மற்றும் செ.கஜேந்திரன்,  சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments