Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவருக்கு ஏற்பட்ட ஆபத்து

யாழில் ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவருக்கு ஏற்பட்ட ஆபத்து

யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை
ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி
ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என
தெரியவருகின்றது.

இந்நிலையில் இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய நிலையில்
திடீரென மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments