Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇன்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

இன்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும்
இன்று (28) புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள
நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு
தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில்,
31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை இன்று ஜனாதிபதி சட்டத்தரணி
எம். ஏஇ சுமந்திரன்,  சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் நேரில் சென்று
பார்வையிட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments