மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட
17வது ஆண்டு நினைவு தினம் இன்று கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில்
அனுசரிக்கப்பட்டுள்ளது.
அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊடக வல்லுநர்கள் மலர்களை
வைத்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தி நினைவைப்
போற்றினர்.
லசந்த விக்ரமதுங்க, இலங்கையின் உயர்மட்ட பத்திரிகையாளர், அரசியல்வாதி,
ஒளிபரப்பாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.அவர் ஜனவரி 2009 இல் படுகொலை செய்யப்பட்டார்.

