Saturday, May 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்

வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ்,
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம்
நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கி
வைக்கப்பட்டது.

இதேவேளைஇ இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம்
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments