எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தடையை எதிர்ப்பதாக சீனா
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர்
லின் ஜியான் கூறுகையில்,
‘சர்வதேச சட்டத்தில் அடிப்படை இல்லாத சட்டவிரோத ஒருதலைப்பட்சத் தடைகளை சீனா எப்போதும் எதிர்க்கின்றது. , தடைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நீண்டகால அதிகார வரம்பைப் பயன்படுத்துதல் போன்ற அதன் தவறான நடைமுறைகளை நிறுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்துகின்றோம்.
சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும் நலன்களையும் நாங்கள்
உறுதியாகப் பாதுகாப்போம்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

