Wednesday, June 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து
இ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்னைக் கைதுசெய்வதைத்
தடுக்கும் உத்தரவைக் கோரி,  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்
,பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர்,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி
மாதவ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments