Wednesday, June 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபசிலைக் கைதுசெய்யுமாறு சிஐடிக்கு உத்தரவு

பசிலைக் கைதுசெய்யுமாறு சிஐடிக்கு உத்தரவு

சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இன்று (17) கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு ஒக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments