கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து
யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது, பொலிஸார்
துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நாரஹேன்பிட்டி – நாவல வீதிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ்
வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டை
நடத்தியுள்ளனர்.

