Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநீதிமன்றம் அழைத்துவரப்பட்ட துமிந்த திசாநாயக்க

நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட துமிந்த திசாநாயக்க

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு
அழைத்துவரப்பட்டுள்ளார்.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின்
பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி
தொடர்பில்இ முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத
விசாரணைப் பிரிவினரால் கடந்த மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு
அழைத்துவரப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments