Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக
தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும்
ஜனாதிபதி கூறினார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே
ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments