Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநீதிமன்றில் முன்னிலையான டயானா கமகே

நீதிமன்றில் முன்னிலையான டயானா கமகே

கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில்
முன்னிலையாகியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்ற சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டயானா கமகேவை சந்தேக நபராக பெயரிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments