Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவௌ்ளத்தில் சிக்கி இருவர் மாயம்

வௌ்ளத்தில் சிக்கி இருவர் மாயம்

காலி – தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல்
போயுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்களே இவ்வாறு காணால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை தேடுவதற்காக விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments