மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் இன்று முற்பகல்
திடீரென தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது
பரவி வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் இன்று முற்பகல்
திடீரென தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது
பரவி வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.