வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில்
யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில்
குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்,
பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

