Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி தேர்தல் - கட்டுப்பணம் செலுத்திய நால்வர்

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய நால்வர்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இதுவரை தமது
கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க (சுயேட்சை),  சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை),
ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் (அபிநவ நிவஹல் பெரமுன),  ஏ.எஸ்.பி. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி) ஆகியோரே குறித்த 4 வேட்பாளர்கள் ஆவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments