கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில்
15 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பாலத்தின் நடுப்பகுதியில்
தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.
எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

