Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை17 மனித எலும்பு எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு

17 மனித எலும்பு எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு

செம்மணி, சிந்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள் இன்று (07) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது புதிதாக 3 மனித எலும்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு,
2 மனித எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 256 மனித
எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 260 மனித எலும்பு எச்சங்கள்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 17 மனித எலும்பு எச்சங்கள்
முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments