முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர்
விஜய் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும்
துணை நிற்போம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

