முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ச இன்று காலை
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகியுள்ளார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் முன்னெடுக்கப்படும் விசாரணை
தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக
அவர் ஆஜரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

