Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைடேன் பிரியசாத் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள்,  இன்று (09) கொழும்பு மாவட்ட
நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சாட்சிகளால் அடையாளம்
காணப்பட்டனர்.

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி ஹர்ஷண கெகுணவெலவின் உத்தரவின்படி
இந்த அடையாள அணிவகுப்பு இன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments