Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமறைந்த மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

மறைந்த மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (31) இடம்பெற்றது.

இன்று காலை கே.கே.எஸ் வீதி மாவிட்டபுரத்தில்,  காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,  தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி,  யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி,
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,  ஞானமுத்து சிறிநேசன்,
கவீந்திரன் கோடீஸ்வரன்,  பத்மநாதன் சத்தியலிங்கம்,  கஜேந்திரகுமார்
பொன்னம்பலம்,  யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,
உறுப்பினர்கள்,  மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும்
கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments