கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில்
இன்று காலை ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதோடுஇ
ரயில் சேவைகள் சிறிது காலதாமதமாகி இயக்கப்படும் என ரயில் திணைக்களம்
தெரிவித்துள்ளது.

