Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கைக்கு கடத்தவிருந்த 2 தொன் இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த 2 தொன் இஞ்சி பறிமுதல்

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம்இ மண்டபம் அருகே
மரைக்காயர்பட்டினம் மீனவ கிராமத்தில் 60 சாக்கு மூட்டைகளில் கட்டி மறைத்து
வைக்கப்பட்ட 2 தொன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சியை
சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக இஞ்சி மூட்டைகள் பதுக்கி
வைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக
சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments