அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியால்
வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு,
அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியால்
வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு,
அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.