கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
முன்னதாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்
விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் வௌியாகியுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 வலயங்களுக்கு
உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் விடுறை வழங்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

