Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாஆந்திராவில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி

ஆந்திராவில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி

ஆந்திராவில் ஆட்சி அமைக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு ,  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், ஆந்திராவில்,  தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.

தெலுங்கு தேசம் கூட்டணி 175 தொகுதிகளில் 160 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்தி மோடி, சந்திரபாபு நாயுடுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments